இறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் கொத்துக்குண்டுகளின் எச்சங்களையும் மற்றும் காயங்களையும் இன்னும் தமது உடல்களில் சுமப்பர்கள் இருந்துவரும் நிலையில் கொத்துக்குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என இலங்கை அரசு துணிச்சலாக அறிக்கை சமர்ப்பித்துள்ளமை ஏமாற்றமளிப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார் ‘புதைக்கப்பட்ட காயங்கள்’ எனும் தலைப்பில் இலங்கையில் கொத்துக்குண்டுகளால் பாதிக்கப்ட்டவர்கள் தொடர்பில் ITJP வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த விடயம் தொடர்பாக … Continue reading இறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed